×

ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 14,429 பத்திரங்கள் பதிவு

சென்னை: ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 14,429 பத்திரங்கள் பதிவாகியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 14,429 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 7100கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 14,429 பத்திரங்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...